செல்லும் வழி இருட்டு
என் காதல்
தாகத்திற்கு தண்ணீர் தரவில்லை
கண்ணீர்தான் தந்தது
மெய்யான காதலுக்கு பொய்முகம் இல்லை அங்கு
ஆசைகளும் தோன்றுவதில்லை
என் இதயம் அவளிடதில் விழுந்தது ஒரு முறை தான்
ஒரே முறைதான்....
காலம் பல புரண்ட போது தான் தெரிந்ததது எனக்கு முன்
விழுந்தது பலரென்று......
என் காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக